சேரன்மகாதேவியில் கைப்பந்து போட்டி :

சேரன்மகாதேவி ஆசாத் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக கைப்பந்து போட்டி நடைபெற்றது. சேரன்மகாதேவி பக்கீர் பாவாதிடலில் நடைபெற்ற இந்த போட்டியில் 24 அணிகள் பங்கேற்றன. இதில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த எம்.எல்.எம். அணி முதல்பரிசை பெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் புறநகர் மாவட்ட தலைவர் எம்.கே. பீர்மஸ்தான் பரிசு வழங்கினார். சேரன்மகா தேவி ஜமாத் தலைவர் கோதர் கனி, செயலாளர் செய்யது அலிமற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். சேரன்மகாதேவி இளைஞர்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்