புதிதாக 83 பேருக்கு கரோனா தொற்று :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 15 பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 பேர் என கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தி.மலை மாவட்டத்தில் புதிதாக 42 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52,380- ஆக அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE