தி.மலை அண்ணாமலையார் கோயிலில் - சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை :

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனாரின் குருபூஜை விழா நேற்று நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் உள்ள சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுந்தரமூர்த்தி நாயனார் உற்சவ மூர்த்தி, கோயில் உள்ள 5-வது பிரகாரத்தில் வலம் வந்தார். வேத மந்திரங்களை முழங்கி சிவாச்சாரியார்கள் பூஜை செய்தனர்.

கரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக, பக்தர்கள் இல்லாமல் குரு பூஜை விழா நடைபெற்று முடிந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்