பத்திரப்பதிவு அலுவலக ஊழியர் வீட்டில் : லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை :

அவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நேற்று காலை வில்லிபுத்தூரில் உள்ள அவரது வீட்டில் இன்ஸ்பெக்டர் பாரதிபிரியா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். 6 மணி நேரம் நடைபெற்ற இச்சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்