சமூக நல்லிணக்க நிகழ்ச்சி :

புளியங்குடி அருகே உள்ள நெல்கட்டும் செவலில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இடையே சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்ட எஸ்பி கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். டிஎஸ்பிக்கள் கணேஷ், ரகுபதி, காவல் ஆய்வாளர் ராஜாராம், மற்றும் ஊர் பொது மக்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்