ஆடித்தபசு விழா நிறைவு :

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் நேற்று சுவாமி, அம்மன் சப்தாவர்ணம் நிகழ்ச்சியுடன் ஆடித்தபசு விழா நிறைவடைந்தது. ஆடித்தபசு விழா கொடியேற்றம் முதல் 12 நாட்களும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆடித்தபசு விழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று முதல் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்