கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3-ம் பாலினத்தவர்களில் சமூக நலத்துறை அடையாள அட்டை பெறாதவர்கள் இருந்தால், உடனடியாக மாவட்ட சமூக நல அலுவலகத்தை ஆதார் அட்டையுடன் நேரடியாக தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago