தேனி அருகே சூதாடிய 7 பேர் கைது :

By செய்திப்பிரிவு

தேனி அருகே குன்னூர் கிழக் குத் தெருவைச் சேர்ந்தவர்கள் வேந்தன்(51), சவுந்திரபாண்டி(40), சுப்பையா(62), நவநீதன்(42), கருவேல் நாயக் கன் பட்டியைச் சேர்ந்தவர்கள் பாண்டியன்(26), நீதிராஜன்(37), கல்யாணி(37). இவர்கள் 7 பேரும் குன்னூர் காலனியில் அமர்ந்து சூதாடிக் கொண்டிருந்தனர். க.விலக்கு சார்பு ஆய்வாளர் ஏ.அசோக் இவர்களைக் கைது செய்து ரூ.7ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE