ஆட்டோக்களுக்கு - இ-பதிவு முறையை ரத்து செய்ய கோரிக்கை :

By செய்திப்பிரிவு

ஆட்டோக்களுக்கு இ-பதிவு முறையை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய ஜனநாயகதொழிலாளர் முன்னணி சார்பில்அளிக்கப்பட்ட மனுவில், ‘‘ஆட்டோக்களுக்கு இ-பதிவு முறையை ரத்து செய்ய வேண் டும், ஆட்டோ தொழிலாளர் களுக்கு மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும், ஆட்டோக்களில் 3 பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும், ஆட்டோக் களை காவல் நிலையங்களில் முடக்குவதை கைவிட வேண்டும்’’என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE