பாபநாசத்தில் 43 மி.மீ. மழை :

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அணைப்பகுதி களிலும், பிறஇடங்களிலும் மழை நீடித்தது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இரு மாவட்டங்களிலும் பதிவான மழையளவு (மி.மீட்டரில்):

பாபநாசம் 43, சேர்வலாறு- 19, கொடுமுடியாறு- 17, கடனா- 8, ராமாநதி- 8, கருப்பாநதி- 22, குண்டாறு- 8, அடவிநயினார்- 25, ஆய்க்குடி- 2.4, செங்கோட்டை- 3, தென்காசி- 25.4.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்