வாஞ்சிநாதன் நினைவு தினம் :

By செய்திப்பிரிவு

செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 110-வது நினைவு தின த்தை முன்னிட்டு அவரது மணிமண்டபத் திலுள்ள சிலைக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ஜனனி சவுந்தர்யா மரியாதை செலுத்தினார். கோட்டாட்சியர் ராமசந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கருப்பண ராஜவேல் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்