பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் :

By செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த பொய்யாதநல்லூரில் உள்ள சாமுண்டீஸ் வரி கோயில் சன்னதியில் அமைந்துள்ள பிரத்தியங்கரா தேவிக்கு மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று மிளகாய் சண்டியாகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, அமாவாசை தினமான நேற்று நடைபெற்ற மிளகாய் சண்டியாகத்தில், கரோனா தொற்றிலிருந்து மக்களை காக்

கும் வகையில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, அம்மனுக்கு தீபா ராதனை காண்பிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE