ரூ.4 லட்சம் பீடிகளை திருடிய 7 பேர் கைது :

ஆலங்குளம் அருகே ரூ.3.76 லட்சம் மதிப்புள்ள பீடிக் கட்டுகளை திருடிய 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆலங்குளம் அருகே சிவலார்குளம் விலக்கு பகுதியில், அருண்தங்கம் என்பவருக்கு சொந்தமான பீடி கிட்டங்கியின் பூட்டை உடைத்து, அங்கிருந்த பீடி இலைகள் மற்றும் பீடி கட்டுகள் திருடப்பட்டன. ஆலங்குளம் போலீஸார் விசாரித்து, நல்லூர் வைத்தி லிங்கம் (42), காசிமேஜர்புரம் கணேஷ் பிரபு (36), ஆலங்குளம் வைத்திலிங்கம்(29), முத்துராஜ்(30), சொரிமுத்து(35), இசக்கிமுத்து(28) குருவன் கோட்டை லிங்கம் (40) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்