உண்டியலை உடைத்து பணம் திருட்டு :

தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை முப்பிடாதி அம்மன் கோயிலில் நேற்று காலையில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. நள்ளிரவில் கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர், உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்றுள்ளார். சாம்பவர்வடகரை போலீஸார் விசாரணை நடத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE