1,382 பேருக்கு கரோனா :

வேலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 304 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று 330 பேருக்கு நேற்று உறுதியானது. 567 பேர் குணமடைந்தனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 406 பேருக்கு தொற்று உறுதி யானது.

தி.மலை மாவட்டத்தில் 342 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE