சுரங்க விரிவாக்க கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு

அரியலூர் மாவட்டம் ரெட்டி பாளையத்தில் அமைந்துள்ள தனியார் சிமென்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கத்துக்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று(மார்ச் 2) நடைபெறுவதாக இருந்தது. இந் நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என ஆட்சியர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE