7 கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

By செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டத்தில் சம்பா அறுவடை தொடங்கியுள்ளதையடுத்து, 2-ம் கட்டமாக மேலவரப்பன்குறிச்சி, வெங்கனூர், தென்னவநல்லூர், சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம், அருண்மொழி, கோவிந்தபுத்தூர் ஆகிய 7 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

எனவே, இந்த கிராமங்கள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்