காஞ்சி மாவட்டத்துக்கானமுகநூல் பக்கம் உருவாக்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்ட பணிகள் மற்றும் சிறப்பு திட்டப் பணிகள் மற்றும் ஆய்வுக்கூட்டங்கள் குறித்து பொது மக்கள் அனைவரும்அறிந்து கொள்வதற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்துக்கென தனி முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதன்படி, www.facebook.com/kanchicolltr (முகநூல் பக்கம்) மற்றும் www.twitter.comkanchicolltr (ட்விட்டர் கணக்கு) சமூக வலைதள பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார்வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE