அஞ்சலக ஊழியர்களுக்கு விருது வழங்கல்

By செய்திப்பிரிவு

திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த 2019- 20-ம் ஆண்டு சிறப்பாக பணிபுரிந்த அஞ்சலக ஊழியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE