தலைமைக் காவலர் செந்தூர்பாண்டி புகாரின் பேரில் எஸ்.நோம்பக்குளத்தைச் சேர்ந்த வினித்முருகன், மேலச்செல்வனூரைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் 2 பேர் என 4 பேர் மீது சாயல்குடி போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர். கடத்தலுக்குப் பயன்படுத்திய டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago