மத்திய மண்டலத்தில் புதிதாக 82 பேருக்கு கரோனா தொற்று

திருச்சி மாவட்டத்தில் 14 பேர், தஞ்சாவூரில் 17 பேர், திருவாரூரில் 15 பேர், நாகையில் 12 பேர், புதுக்கோட்டையில் 9 பேர், கரூரில் 13 பேர், அரியலூரில் 2 பேர் என மத்திய மண்டலத்தில் நேற்று புதிதாக 82 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று இல்லை.

திருச்சியில் 22, அரியலூரில் 3, கரூரில் 13, திருவாரூரில் 14, தஞ்சாவூரில் 12, புதுக்கோட் டையில் 9, நாகையில் 25 என 98 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்