மத்திய மண்டலத்தில் 108 பேர் டிஸ்சார்ஜ்

திருச்சியில் 17 பேருக்கும், தஞ்சாவூரில் 12 பேருக்கும், திருவாரூரில் 21 பேருக்கும், நாகையில் 18 பேருக்கும், புதுக்கோட்டையில் 15 பேருக்கும், கரூரில் 12 பேருக்கும், பெரம்பலூரில் 2 பேருக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று நேற்று ஏற்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 19, அரியலூரில் 3, கரூரில் 15, திருவாரூரில் 21, தஞ்சாவூரில் 11, புதுக்கோட்டையில் 10, பெரம்பலூரில் 1, நாகையில் 28 என 108 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். நாகையில் நேற்று இருவர் உயிரிழந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்