மத்திய மண்டலத்தில் 172 பேர் டிஸ்சார்ஜ்

திருச்சியில் 18 பேருக்கும், தஞ்சாவூரில் 15 பேருக்கும், திருவாரூரில் 11 பேருக்கும், நாகையில் 16 பேருக்கும், புதுக்கோட்டையில் 6 பேருக்கும், கரூரில் 10 பேருக்கும், அரியலூரில் 6 பேருக்கும், காரைக்காலில் 6 பேருக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று நேற்று ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில், திருச்சியில் 31, அரியலூரில் 6, கரூரில் 18, திருவாரூர், தஞ்சாவூரில் தலா 39, புதுக்கோட்டையில் 14, நாகையில் 25 என 172 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்