மத்திய மண்டலத்தில் 140 பேர் டிஸ்சார்ஜ்

திருச்சி மாவட்டத்தில் 26 பேருக்கும், தஞ்சாவூரில் 33 பேருக்கும், திருவாரூரில் 15 பேருக்கும், நாகையில் 23 பேருக்கும், புதுக்கோட்டையில் 9 பேருக்கும், கரூரில் 18 பேருக்கும், காரைக்காலில் 2 பேருக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று நேற்று ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 19 பேர், அரியலூரில் 3 பேர், கரூரில் 25 பேர், திருவாரூரில் 15 பேர், தஞ்சாவூரில் 21 பேர், புதுக்கோட்டையில் 12 பேர், பெரம்பலூரில் 3 பேர், நாகையில் 42 பேர் என மத்திய மண்டலத்தில் 140 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். கரோனா தொற்றுக்கு உயிரிழப்பு இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்