தீபாவளி பட்டாசு விற்பனை: விண்ணப்பிக்க இன்று கடைசி

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகைக்காக நிகழாண்டு திருச்சி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனை கடை நடத்தவும், பட்டாசு இருப்பு வைத்துக் கொள்ளவும் விரும்புவோர், அதற்கான விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் வெடிமருந்து சட்டம் மற்றும் விதிகள் 2008-க்கு உட்பட்டு, உரிய ஆவணங்களுடன் நவ.4-ம் தேதிக்குள்(இன்று) விண்ணப்பிக்க வேண்டும். அதற்குப் பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்