மத்திய மண்டலத்தில் 329 பேர் டிஸ்சார்ஜ்

திருச்சியில் 32 பேருக்கும், தஞ் சாவூரில் 32 பேருக்கும், திருவா ரூரில் 42 பேருக்கும், நாகையில் 43 பேருக்கும், புதுக்கோட்டையில் 22 பேருக்கும், கரூரில் 31 பேருக்கும், பெரம்பலூரில் 4 பேருக்கும், அரியலூரில் 10 பேருக்கும், காரைக்காலில் 2 பேருக்கும் நேற்று கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில், திருச்சியில் 64 பேர், அரியலூரில் 16 பேர், கரூரில் 39 பேர், திருவாரூரில் 60 பேர், தஞ்சாவூரில் 57 பேர், புதுக்கோட்டையில் 29 பேர், நாகையில் 50 பேர், பெரம்பலூரில் 14 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். திருவாரூரில் 2 பேர், திருச்சியில் ஒருவர் நேற்று உயிரிழந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்