வாழ்ந்து பார்! 52: பொன்னி மனஅழுத்தத்தை எவ்வாறு கையாள வேண்டும்?

By அரிஅரவேலன்

ஒருவரின் மனஅழுத்தம் அவரது எண்ணங்களிலும் உணர்வுகளிலும் நடத்தைகளிலும் வெளிப்படுவதைப்போலவே, அவர்களது உடலிலும் வெளிப்படுமா? என்று வினவினான் காதர். ஆமாம். நான் சொற்பொழிவாற்ற மேடையேறப் போகும்பொழுது எனது நாவில் வறட்சி ஏற்படும்; உதடுகள் உலர்ந்துவிடும் என்றாள் பாத்திமா.

எனக்கு உள்ளங்கையில் வியர்க்கும் என்றான் முகில். நான் வேகமாக மூச்சுவிடுவேன் என்றாள் கயல்விழி. இதயம் கனமாக இருப்பதாக உணர்வேன் என்றான் தேவநேயன். சிலருக்கு தசைகளில் இறுக்கம், தலைவலி, அடிவயிற்றில் வலி, முதுகுவலி, கழுத்துவலி, களைப்பு, தூக்கமின்மை, உடல் உதறுதல் ஆகியனகூட ஏற்படலாம் என்றார் எழில்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE