சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். புதிய டிசைன், அசத்தல் கேமரா என இந்த போன் ஸ்மார்ட்போன் பயனர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது.
சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013 வாக்கில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இப்போது ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது.
சிறப்பு அம்சங்கள்
» தங்கம் விலை புதிய உச்சம்: முதன்முறையாக சவரன் ரூ.45,000-ஐ கடந்தது
» ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்: சாய் சுதர்சனை போற்றிய ஹர்திக்!