மும்பை: இந்தியாவில் கேம் கன்ட்ரோலரை அறிமுகம் செய்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். இதனை அனைத்து விதமான டிஜிட்டல் டிவைஸ்களிலும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெலிகாம் துறையில் இயங்கி வரும் ஜியோ நிறுவனம் மொபைல் போன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், முதல்முறையாக கேம் கன்ட்ரோலரை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் வரை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு டேப்லெட், ஆண்ட்ராய்டு டிவி மற்றும் இன்னும் பிற சாதனங்களில் இதனை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
» IPL 2022 | கோப்பையை வென்ற குஜராத்; களத்தில் மனைவியைக் கட்டி அணைத்து நெகிழ்ந்த ஹர்திக்
» “குஜராத் அணியின் ஐபிஎல் வெற்றியை அடுத்த தலைமுறையினரும் பேசுவர்” - ஹர்திக் பாண்டியா
ஜியோ செட்-டாப் பாக்ஸ் மூலமாக இந்த கன்ட்ரோலரை சிறப்பாக கையாளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப்ளூடூத், 10 மீட்டர் வரையில் வயர்லெஸ் ரேஞ்ச், 20 விதமான லே-அவுட் பட்டன், இந்த கன்ட்ரோலர் உடன் இரண்டு ஜாய்ஸ்டிக்குகளும் கிடைக்கிறது.
இப்போதைக்கு இது ஜியோ நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை 3,499 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
21 days ago
தொழில்நுட்பம்
22 days ago
தொழில்நுட்பம்
24 days ago
தொழில்நுட்பம்
27 days ago