இன்று உலகம் முழுவதும் பரவலாக தகவல்தொடர்பில் அதிகம் பயன்படுத்தப்படும் இ-மெயில் கண்டுபிடிக்கப்பட்டு நேற்றுடன் (ஆகஸ்ட் 30) 32 ஆண்டுகள் ஆனது.
இ-மெயில் தொடர்பாக இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படக் கூடிய விஷயம் உள்ளது. இ-மெயிலை கண்டுபிடித்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் வி.ஏ. சிவா அய்யாத்துரை. இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது நமக்கு கூடுதல் பெருமை.
சிறுவயதிலேயே அமெரிக்கா சென்ற சிவா அய்யாத்துரை 1982 ஆகஸ்ட் 30-ல் தான் கண்டுபிடித்த இ-மெயிலுக்கு அதிகாரப்பூர்வமாக அமெரிக்க அரசிடம் அங்கீகாரம் பெற்றார். 1978-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியில் படித்தபோதே சிவா அய்யாத்துரை மின் அஞ்சல் முறையை செயல்படுத்தத் தொடங்கிவிட்டார். 1982-ல் இ-மெயில் என பெயரிட்டு காப்புரிமை பெற்றார்.
எனினும் இ-மெயிலை கண்டுபிடித்ததில் பல்வேறு தரப்பினரும் உரிமை கோரியதால் சர்ச்சைகள் தொடர்ந்தே வருகின்றன.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
21 days ago
தொழில்நுட்பம்
23 days ago
தொழில்நுட்பம்
25 days ago
தொழில்நுட்பம்
25 days ago
தொழில்நுட்பம்
30 days ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago