செங்கோல் சர்ச்சையில் காங். vs பாஜக முதல் கரூர் ஐ.டி சோதனை பரபரப்பு வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மே 26, 2023

By செய்திப்பிரிவு

செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் ஐடி சோதனை - கரூரில் பரபரப்பு: தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய வீடுகள், தொழில் நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர். சென்னை, கரூர், கோவை, பெங்களூரு, ஹைதராபாத், கேரள மாநிலம் பாலக்காடு உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு ரத்தான நிலையில், மீண்டும் இந்த வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் அண்மையில் அறிவுறுத்தியிருந்தது. அதன் நீட்சியாகத்தான் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீடு, அவருடைய நிறுவனங்கள், செந்தில்பாலாஜியின் நண்பர் வீடு என்று அதிகாரிகள் ரெய்டுக்கு ஒரே நேரத்தில் ஆஜராகினர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்