மதுரை: முகநூல் பக்கத்தில் தமிழக அரசுக்கு எதிராகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவிட்டு வந்ததாக திண்டுக்கல் மாவட்டம் ராமராஜபுரம் மட்டப்பாறையைச் சேர்ந்த ராஜா மகன் விஜயகுமார் (47) மீது மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
அவரை போலீஸார் தேடி வந்த நிலையில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் தென்கரை பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார், அவரை கைது செய்து மதுரைக்கு நேற்று அழைத்து வந்தனர்.
பின்னர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட விஜயகுமார், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
» தமிழகம் முழுவதும் லோக்-அதாலத் 80,655 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு
» உயர் கல்வித் துறை அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று ‘டெட் ' ஆசிரியர் தொடர் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்
முக்கிய செய்திகள்
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago