தன்பாலின திருமண வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்து முதல் ஏமன் துயரம் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஏப்.20, 2023

By செய்திப்பிரிவு

சென்னையில் வி.பி.சிங் சிலை: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு: முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு சென்னையில் முழு உருவச் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அந்த அறிவிப்பில், "மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு இந்த திராவிட மாடல் அரசு, மரியாதை செய்யும் மகத்தான அறிவிப்பை வழங்குகிறேன். தமிழகத்தை பொறுத்தவரை தனது ரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக வி.பி.சிங் நினைத்தார்கள். தந்தை பெரியாரை தனது உயிரினும் மேலான தலைவராக ஏற்றுக்கொண்டார். தலைவர் கருணாநிதியை சொந்த சகோதரனைப் போல மதித்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE