இட ஒதுக்கீடு தீர்மானம் முதல் சீனாவை முந்தும் இந்தியா வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஏப்.19, 2023

By செய்திப்பிரிவு

கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு கோரி தீர்மானம்: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைக் கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூக நீதியின் பயன்களைப் பெற, அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தை சட்டப்பேரவையில் புதன்கிழமை முன்மொழிந்த முதல்வர் ஸ்டாலின், “மதம் மாறிவிட்டார்கள் என்பதற்காக சமூக நீதியை மறுப்பது சரியாகாது. சமூக நீதியானது சம நீதியாக வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE