ஆரணியில் கைத்தறி பட்டுப் பூங்கா, ரூ.140 கோடியில் நெசவு பயிற்சித் திட்டம்: அரசின் புதிய அறிவிப்புகள்

By செய்திப்பிரிவு

சென்னை: இளைஞர்களுக்கான நெசவுப் பயிற்சி மற்றும் தொழில்முனைவோர் திட்டம் ரூ.140 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.11 ) கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி புதிய அறிப்புகளை வெளியிட்டார். இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறைஅறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள் - கைத்தறித் துறை:

முதல்வரிடம் வாழ்த்து பெறும் அமைச்சர் ஆர்.காந்தி

துணிநூல் துறை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE