நூலக வசதி, உணவு முறையை மாற்ற ரூ.26 கோடி - தமிழக சிறைத் துறையின் புதிய அறிவிப்புகள்

By செய்திப்பிரிவு

சென்னை: சிறைவாசிகளுக்கான உணவு முறையை மாற்றும் திட்டம் ரூ.26 கோடியில் செயல்படுத்தப்படும் என்று சிறைத் துறை அமைச்சர் ரகுபதி அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.10 ) சட்டத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதிய அறிப்புகளை வெளியிட்டார். இதில் சிறைத் துறை அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE