மசோதாக்கள் நிலுவை, போராட்டங்கள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு: "சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தால், நாகரிகமாக அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது பொருள். நிலுவை என்பதற்கு நாகரிகமாக ஒப்புதல் தரவில்லை என்பது பொருள் என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கூறுகிறது" என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
மேலும், “சட்டப்பேரவையில் நிறைவேற்றினால் மட்டும் சட்டமா ஆகாது. சட்டசபை ஓர் அங்கம் மட்டும்தான். சட்டசபை ஒரு அங்கமாக இருப்பதால்தான் ஆளுநருக்கு பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன” என்று அவர் பேசியுள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்