நிவாரணத் தொகை உயர்வு, கடற்கரையோர தடுப்புச் சுவர்... - தமிழக மீனவர் நலத் துறையின் புதிய அறிவிப்புகள்

By செய்திப்பிரிவு

சென்னை: மீனவர்களின் இயற்கை மரணத்திற்கான நிவாரணத் தொகை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதாராகிருஷ்ணன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.5) மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதாராகிருஷ்ணன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் விவரம்:

முதல்வரிடம் வாழ்த்துப்பெற்ற அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்