66,130 ஊரக தூய்மைக் காவலர்களுக்கு மாத மதிப்பூதியம் ரூ.5,000 ஆக உயர்வு: தமிழக ஊரக வளர்ச்சித் துறையின் புதிய அறிவிப்புகள்

By செய்திப்பிரிவு

சென்னை: 66,130 ஊரகப் பகுதி தூய்மைக் காவலர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3,600-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 30) ஊரக வளர்ச்சித் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் விவரம்:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE