தொடரும் நாடாளுமன்ற அமளி முதல் திருச்சி சிவா மனச்சோர்வு வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 16, 2023

By செய்திப்பிரிவு

நாடாளுமன்ற முடக்கம் நீடிப்பு: அதானி விவகாரம், ராகுலின் லண்டன் பேச்சு தொடர்பாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி, முழக்கங்கள் காரணமாக நான்காவது நாளாக வியாழக்கிழமையும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முற்றிலும் முடங்கின.

இதனிடையே, மதியம் நாடாளுமன்றத்திற்கு வந்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, "நான் இந்தியாவிற்கு எதிராக எதுவும் பேசவில்லை. அவர்கள் நாடாளுமன்றத்தில் என்னை பேச அனுமதித்தால், நான் என்ன நினைக்கிறேன் என்பதைச் சொல்வேன். ஆனால், நான் பேசினால் அதை பாஜக விரும்பாது” என்று தெரிவித்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்