தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலைமை: முதல்வர் தலைமையில் ஆலோசனை 

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலைமை தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, உளவுத்துறை ஏடிஜிபி, மாநகர காவல் ஆணையர்கள் உள்ளிட்ட காவல் துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், குற்ற வழக்குகளில் எடுக்க வேண்டிய மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்