சென்னை: சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 7 ரயில்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.
இவை டெல்லி-வாரணாசி, டெல்லி-காத்ரா, காந்தி நகர் -மும்பை, டெல்லி-யுனா, சென்னை-மைசூரு, பிலாஸ்பூர்-நாக்பூர், ஹவுரா-நியூ ஜல்பைகுரி இடையே இயக்கப்படுகின்றன.
இதையடுத்து, ஐசிஎஃப்-ல்8-வது வந்தே பாரத் ரயில் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி ஓரிரு நாட்களில் நிறைவடைய உள்ளது.
இது செகந்திராபாத்-விஜயவாடா இடையே ஜனவரி 3-வது வாரம் முதல் இயக்கப்படவுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago