ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பணிகள் தீவிரம்

By செய்திப்பிரிவு

சென்னை: தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு ரயில்வேயில் சென்னை உட்பட 6ரயில்வே கோட்டங்களில் உள்ளஅனைத்து ரயில் நிலையங்களிலும் படிப்படியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இதற்கான, பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சென்னை ரயில்வே கோட்டத்திலும் பணிகள் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, வேளச்சேரி ரயில் நிலையத்தில் நுழைவு மற்றும் வெளியேசெல்லும் பகுதி, நடைமேடைகள், டிக்கெட் கவுன்ட்டர், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகளைத் தொடங்கி உள்ளோம்.

இதேபோல், சென்னை சென்ட்ரல், தாம்பரம், மாம்பலம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பழைய கண்காணிப்பு கேமராக்களை புதுப்பித்தல், புதியகேமராக்களை பொருத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்