சார் பதிவாளர் அலுவலகங்கள் இன்று இயங்காது

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அக்.22-ம் தேதி (இன்று) ஒருநாள் மட்டும் செயல்பாட்டில் இருந்து விலக்களித்து விடுமுறைவழங்க, தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்திடம் இருந்து கோரிக்கை வந்தது.

இதை ஏற்று 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அக்.22-ம் தேதி ஒருநாள் மட்டும் அலுவலக செயல்பாட்டில் இருந்து விலக்குஅளிக்கப்படுகிறது. இனிவரும்சனிக்கிழமைகளில் அந்த அலுவலகங்கள் வழக்கம்போல செயல்படும்’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்