நாளை வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு 

By செய்திப்பிரிவு

சென்னை: நாளை வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்து இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்து இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், " வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 04.10.2022 செவ்வாய்க்கிழமை அன்று பண்டிகை விடுமுறை முன்னிட்டு பார்வையாளர்களுக்கு பூங்கா திறந்திருக்கும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE