20,000+ ச.மீ அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவு மேலாண்மைக்குப் பின்பற்ற வேண்டியவை: அதிரடி உத்தரவு விவரம்

By செய்திப்பிரிவு

சென்னை: 20,000 சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் உள்ள குடியிருப்புகளில் கழிவு மேலாண்மை தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிற்கு மேல் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில்நுட்ப பூங்காக்கள் (IT Parks) மற்றும் வணிக வளாகங்கள் கழிவு நீர், திடக் கழிவு மேலாண்மை உள்ளிட்டவற்றைப் பின்பற்றுவது தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த விவரம்:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE