சென்னை: அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா, ஹேக்கத்தான் உள்ளிட்ட பல்வேறு புதிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை வரும் கல்வியாண்டில் 12-க்கும் மேற்பட்ட புதிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அவர் அறிவிப்பு முன்னெடுப்புகள் பின்வருமாறு:
* மாதந்தோறும் பெற்றோர் – ஆசிரியர்- மாணவர் சந்திப்பு
* பல்வேறு திறன்களை ஊக்குவிக்க கலைத் திருவிழா மற்றும் விளையாட்டு போட்டிகள்
* திறன்களில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு உலக,இந்திய, மாநில அளவில் கல்விச் சுற்றுலா
* கோடை விடுமுறையில் மலை சுற்றுலாத் தளங்களில் கோடைக் கொண்டாட்ட சிறப்புப் பயிற்சி முகாம்கள்
* இணையப் பாதுகாப்பு மற்றும் Ethical Hacking இல் பயிற்சி அளிக்கப்பட்டு மாநில அளவிலான ஹேக்கத்தான் போட்டிகள்
* பள்ளிதோறும் காய்கறித் தோட்டங்கள்
* சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடல்
* மண்டல மாநில அளவில் சாரண சாரணியர் முகாம்கள் நடத்தப்படும்.
* மாணவர்களுக்கு ‘ஊஞ்சல்’, ’தேன் சிட்டு’, ஆசிரியர்களுக்கு ‘கனவு ஆசிரியர்’ இதழ்கள் வழங்கப்படும்.
* அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago