சென்னை: தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யவாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 28, 29-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானஅல்லது மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளது. பிற இடங்களில் வறண்ட வானிலை காணப்படும்.
சென்னையில் வானம் தெளிவாகவும், புறநகர் பகுதிகளில் லேசான பனிமூட்டமும் நிலவும்.
27-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மலைப் பகுதிகளான உதகமண்டலத்தில் 5.3 டிகிரி,வால்பாறையில் 7.5 டிகிரி, கொடைக்கானலில் 8.1 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago