கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யவாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 28, 29-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானஅல்லது மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளது. பிற இடங்களில் வறண்ட வானிலை காணப்படும்.

சென்னையில் வானம் தெளிவாகவும், புறநகர் பகுதிகளில் லேசான பனிமூட்டமும் நிலவும்.

27-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மலைப் பகுதிகளான உதகமண்டலத்தில் 5.3 டிகிரி,வால்பாறையில் 7.5 டிகிரி, கொடைக்கானலில் 8.1 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்