சென்னை: பொங்கல் பண்டிகைக்காக தென் மாவட்டங்களுக்கு தாம்பரம் - திருநெல்வேலி, சென்னை எழும்பூர் - நாகர்கோவில், நாகர்கோவில் - தாம்பரம், திருநெல்வேலி - தாம்பரம் இடையே சிறப்பு விரைவு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நேற்று காலை 8 மணிக்குதொடங்கியது. ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாகவும், முன்பதிவு மையங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.
இதுபற்றி ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வழக்கமான விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. பொங்கலுக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் 25-ம் தேதி (நேற்று) காலை முதல் டிக்கெட் முன்பதிவு நடந்தது.
பொங்கல் சிறப்பு ரயில் களில் 75 சதவீத டிக்கெட்கள் விற்றுவிட்டன. தேவைப்படும் போது வழக்கமான விரைவு ரயில்களில் ஓரிரு பெட்டிகள் இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago