வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கும் வடதமிழக கடற்பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே இன்று மாலை கரையைக் கடந்தது.
அப்போது மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வரை வேகத்தில் காற்று பலமாக வீசியது.
நேற்றிரவு தொடங்கி விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு மேல் சென்னைவாசிகளுக்கு சிறிய ஆறுதல் கிட்டியுள்ளது.
சென்னைக்கு தெற்கே கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
» 10 சுரங்கப்பாதைகள் போக்குவரத்துக்கு தயார்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
» இலக்கை நோக்கி பயணித்தால் சாதிக்கலாம்: உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பேச்சு
தமிழகம் முழுவதும் இதுவரை 14 பேர், மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டை திரும்பப் பெற்றுள்ள வானிலை ஆய்வு மையம், கனமழைக்கும், பலத்த காற்றுக்குமான வாய்ப்பு தொடர்வதாகத் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago